எமது பிரதேச சபையில் கடந்த 3 வருடங்களாக சபையின் செயலாளராக நேர்மையுடனும் திறமையுடனும் கடமையாற்றி 30.05.2025 அன்று ஓய்வு பெற்றுச் செல்லும் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களை பாராட்டுவதுடன் அவரது ஓய்வுக்காலம் சிறப்புற வாழ்த்துகின்றோம். மற்றும் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு 30.05.2025 அன்று தலைமை அலுவலகத்தில் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.