வேலணை பிரதேச சபையும் அம்பிகைநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வானது 05.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உள்ளுராடசி உதவியாளர் திருமதி சி.மோி மெக்டலின், சனசமுக உத்தியோகத்தர் திருமதி ரா.சயுந்தினி அவர்கள் உலக சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தூய்மைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த செயற்பாட்டிற்கு வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.