உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு -04.06.2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலணை பிதேச சபையும் பிரதேச செயலகமூம் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவோியர் சனசமூக நிலையமும் இணைந்து கடந்த 04.06.2025 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.