பச்சை நிற தின நிகழ்வு – 30.04.2024
பச்சை நிற நிகழ்வானது வேலணை பிரதேச சபையின் வேலணை முன்பள்ளியில் கடந்த 30.04.2024 அன்று திங்கட்கிழமை முன்பள்ளி ஆசிாியர்களின் வழிகாட்டலில் ஆண்டுப்பாடத்திட்ட செயற்பாடுகளின் அடிப்படையில் நிறம் மற்றும் அந்நிறம் சார்ந்த பொருட்களையும் அறிந்து கொள்ளும்வகையில் சிறுவர்களினால் பச்சைநிற தினம் செயற்படுத்தப்பட்டது.